ஐ.ந.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம்

பொறுப்புக் கூறல் விடயத்தில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கு மாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.ந.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு...

Read more

ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான செயற்பாடுகளில் பின்னடைவு

சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மூன்று கடிதங்களை அனுப்புவதாகவே இணக்கம் காணப்பட்டது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட...

Read more

தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள்...

Read more

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும்

புதிய அரசியலமைப்புக்கான வரைவினைத் தயாரிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி சந்திக்கவுள்ளது....

Read more

உள்ளக செயற்பாடுகளை சர்வதேசத்திற்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சிறிலங்கா அரசாங்கம் களைவதற்கு, முயற்சிக்க வேண்டியது அவசியம் என்று சிரேஷ்ட விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான...

Read more

மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது ?

கடன் களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது. காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read more

மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி

இந்தியாவிடம் இருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறிலங்கா அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்...

Read more

மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 63 ஆயிரத்து 644ஆக அதிகரித்துள்ளது....

Read more

முன்னணியிலிருந்து 9 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நீக்கம்

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 9 உள்ளூராட்சி உறுப்பினர்களை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. யாழ். மாநகர சபை...

Read more

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் காரணத்தினாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவிப்பு

சிறிலங்கா அரசாங்கம் மூன்று முறை ஐ.நா தீர்மானங்களுக்கு இணங்கிய போதிலும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையே தற்போதைய நிலைக்கு காரணம் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 125 of 426 1 124 125 126 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.