ஐ.நா.விடயத்தில் முரண்படும் சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும், விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் கையாள முடியாது என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே...

Read more

இராணுவப்பயிற்சி; விக்கினேஸ்வரனின் புதிய விளக்கம்

இராணுவப் பயிற்சி குறித்து தான் கூறிய கருத்துக்களை,  ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

அக்கினியுடன் சங்கமமானது ஈழத்தின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பூதவுடல்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான, டொமினிக் ஜீவாவின் இறுதிக் கிரியைகள் கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளன. மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா கடந்த 28ஆம்...

Read more

சிறிலங்காவில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆணைகுழு

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க பிரியந்த தலைமையில் இந்த...

Read more

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் சீனா தலையிடாது

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும், அதுபோல ஏனைய நாடுகள் தலையிடுவதையும் விரும்பாது என்று, கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்...

Read more

வவுனியாவில் காவல்துறைக்குள் ஊடுருவியது கொரோனா

வவுனியா காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த 16 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு, சிறப்பு காவல்துறை...

Read more

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக மாவை

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்...

Read more

குருந்தூர் மலையிலிருந்த வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம்

எதிர்வரும் 4ஆம் திகதி சிறிலங்காவின் சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

Read more

நூறுவீத உரிமமும் துறைமுக அதிகார சபை வசமே…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நூறுவீத உரிமமும் துறைமுக அதிகார சபை வசமே இருக்க வேண்டும், இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கோ சிறிதளவேனும் விட்டுக்கொடுக்க முடியாது...

Read more
Page 126 of 426 1 125 126 127 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.