இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகள்

இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக...

Read more

எமது பூரண ஆதரவு – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணி

தமிழர் தாயகத்தில் நடைபெறும் தமிழின இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்படவுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு, எமது பூரண...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...

Read more

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62...

Read more

பரிசுத்த பாப்பரசரின் சிறிலங்காவுக்கான திருப்பீடப் பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசரின் சிறிலங்காவுக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை, மன்னார் மறைமாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். மன்னார் நகரை வந்தடைந்த அவர் நகர பகுதியில் அமைந்துள்ள...

Read more

தையிட்டிப் பகுதியில், தனியார் காணியை ஆக்கிரமித்து புதிய விகாரை

யாழ்ப்பாணத்தில், வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில், தனியார் காணியை ஆக்கிரமித்து, புதிய விகாரை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

சி.வி.விக்னேஸ்வரன் மன்னிப்புக் கோர வேண்டும்

16 வயதிலிருந்து அனைத்து தமிழ் மாணவர்களும்  இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்றும், இது தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்துள்ள யோசனையை வரவேற்பதாகவும், தமிழ் மக்கள்...

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிடும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும், அவரது அறிக்கைக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத்...

Read more

வடக்கு மாகாணத்தில் இன்று கொரோனா தடுப்பூசி

வடக்கு மாகாணத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் பிரதான மருத்துவமனைகளில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப்...

Read more

மத உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின், மத உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான...

Read more
Page 127 of 426 1 126 127 128 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.