தற்போதைய போரிலும் இந்தியா உதவி
போரில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவியது போன்று, தற்போதைய போரிலும் இந்தியா உதவி வருவதாக, சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகளை...
Read moreபோரில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவியது போன்று, தற்போதைய போரிலும் இந்தியா உதவி வருவதாக, சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகளை...
Read moreதமது தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா அழுத்தம் கொடுத்து வருவதாக, இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது. தமது...
Read moreஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், சிறிலங்கா அரசாங்கம் இறுதி நிமிட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு...
Read moreமுன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்,டி பண்டாரநாயக்க உயிரைக் கொடுத்து பாதுகாத்த கொழும்பு துறைமுகத்தை எந்த நாட்டுக்கும் பறி கொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர...
Read moreதியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைகூரல் இரு நிகழ்வுகளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Read moreசிறிலங்காவில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா மனித...
Read moreசர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலை கொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் சிறிலங்காவில் தென்படுவதாக சிறிலங்காவுக்கான பின்லாந்து தூதுவர் ஹரி கமரெய்னென் (Harry Kamarainen) தெரிவித்துள்ளார். சிறிலங்கா,...
Read moreஈஸ்டர் ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019...
Read moreதிருகோணமலை நகரசபையின் கீழ் மீண்டும் திருகோணமலை மொத்த மீன் சந்தை கொண்டு வரப்படவேண்டும், அதன் வரிப்பணம் நகர சபைக்கே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து...
Read moreயாழ். நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கு...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com