கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ள நிலைமையை நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...

Read more

இதுவரையான காலப்பகுதிக்குள் 5,286 பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இதுவரையான காலப்பகுதிக்குள் ஐயாயிரத்து 286 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா...

Read more

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் ஒரு முக்கிய காரணியாக மாறும்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் போது, கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் தீர்க்கமான ஒரு காரணியாக இருக்கும் என்று, ஐக்கிய...

Read more

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பம்

சிறிலங்காவில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகளிலும், கொழும்பு இராணுவ மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இராணுவ...

Read more

மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், மட்டக்களப்பு காந்தி...

Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் மன்னாரில் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட...

Read more

வடக்கு மாகாண ஆளுநருக்கு, சி.வி.கே.சிவஞானம் கடிதம்

மாகாண சபைகளின் வசமுள்ள பாடசாலைகள், மத்திய அரசினால் பொறுப்பேற்கப்படுவது ஜனநாயக விரோதமானது என்றும், இவ்வாறான செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்...

Read more

டொமினிக் ஜீவா காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா காலமானார். வயது மூப்பினால் அவர் தனது 94 வது வயதில் நேற்று மாலை மரணமானார் என்று...

Read more

கொரோனா தொற்று கையை மீறிச் சென்று விட்டது

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று கையை மீறிச் சென்று விட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கவனக் குறைவு மற்றும், பொறுப்பின்மை காரணமாகவே...

Read more

அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும், அமைச்சரவைப் பத்திரம் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது....

Read more
Page 129 of 426 1 128 129 130 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.