சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கலந்துரையாடல்

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை...

Read more

மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையையும் பிரித்தானியா பரிசீலிக்கும்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையையும் பிரித்தானியா பரிசீலிக்கும் என ஜெனீவாவில் உள்ள பிரித்தானியாவின்  ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட் (julian...

Read more

மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தயார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் (michelle bachelet) புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன்...

Read more

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்

வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு அழைப்பு...

Read more

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கூட்டமைப்பும் ஆதரவு

தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3...

Read more

வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும்...

Read more

தொற்றாளர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நாட்கள் குறைப்பு

கொரோனா தொற்றாளர்கள் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,...

Read more

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் ஐ.எஸ்ற்கு நேரடித் தொடர்பு இல்லை

ஈஸ்டர்  ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன்,  ஐ.எஸ் பயங்ங்கரவாத அமைப்புக்கு நேரடித் தொடர்பு இருக்கும் என்று தான் நம்பவில்லை என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி...

Read more

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கம்

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில்...

Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்க அழைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா...

Read more
Page 130 of 426 1 129 130 131 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.