மிச்சேலின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா வெளியுறவுச்...

Read more

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மகிழடித்தீவில் உள்ள நினைவுத் தூபி அருகே இடம்பெற்றுள்ளது. 1987ஆம் ஆண்டு இதே நாளில் கொக்கட்டிச்சோலையில், சிறிலங்கா...

Read more

நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில், இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25ஆம் நாள் பாடசாலை...

Read more

சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில், சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

ஜோ பைடனின் அழுத்தங்களுக்கு சிறிலங்கா ஒருபோதும் அடிபணியாது

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு சிறிலங்கா ஒருபோதும் அடிபணியாது என்று, சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம்...

Read more

தடுப்பூசி மருந்துகள் இன்று சிறிலங்காவில்

இந்திய அரசாங்கத்தினால் கொடையாக வழங்கப்பட்ட  தடுப்பூசி மருந்துகள் இன்று சிறிலங்காவைச் சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொவிஷீல்ட்  தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு, மும்பையில்...

Read more

குருந்தூர் மலைக்கு மக்கள் பிரதிநிதிகள் விஜயம்

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலைமைக...

Read more

குருந்தூர் மலை விவகாரம்; ரவிகரன் காவல்துறையில் முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு காவல்துறை...

Read more

வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுதலை

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக...

Read more

சைவ சமய அமைப்புக்கள் குருந்தூர் மலைக்கு விஜயம்

வடக்கினை சேர்ந்த  சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு  குருந்தூர் மலைக்கு சென்ற போது, அவர்களை இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என்ற...

Read more
Page 131 of 426 1 130 131 132 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.