நிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம்

யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன்...

Read more

தனிமைப்படுத்தப்பட்டார்அமைச்சர் ரத்நாயக்க

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று முதல் அவரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு தொற்று உறுதியானதை அடுத்து...

Read more

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுப்பு

சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை  இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும்,  சிறிலங்கா அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப்...

Read more

இந்திய மீனவர்களுக்கு யாழ்.பல்கலை மற்றும் மட்டக்களப்பில் அஞ்சலி

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை,...

Read more

சிறிலங்கா படையினருக்கு மேலதிக பயிற்சி

சிறிலங்கா படையினருக்கு புதிதாக மேலதிக பயிற்சி வசதிகளை அளிப்பது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின்...

Read more

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கும் கொரோனா

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே, அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார,...

Read more

குண்டுத்தாக்குதல் குறித்து மைத்திரிக்கு தெரியப்படுத்தினேன்; ஷானி சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் தொடர்பாக தாம், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின்...

Read more

கொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து, கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித்...

Read more

கிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்திய நிறுவனத்தின் பங்கேற்பு, சிறிலங்காவின் கடல்சார் எதிர்காலத்துக்கு அவசியமானது என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களுடன் மெய்நிகர்...

Read more

சிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது; வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே

ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியாக ஒன்றுகூடுதல் தொடர்பாக சிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது என்று வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில...

Read more
Page 132 of 426 1 131 132 133 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.