யாழ்., நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு

யாழ்ப்பாண நகரில், நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால், நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் திறப்பு...

Read more

குருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் நாளை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குருந்தூர்மலைப் பகுதியில் புராதன விகாரை இருந்திருக்கலாம் என்ற அடிப்படையிலேயே இந்த அகழ்வுப்...

Read more

சிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது சிறிலங்காவின்  மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத்...

Read more

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திசைதிருப்பும் நோக்கில் சிறிலங்கா ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதா என்று சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு, சந்தேகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற...

Read more

இலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும்...

Read more

இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை; இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

கொரோனா  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...

Read more

பெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி

வட மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா  தடுப்பூசிகளை வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம்...

Read more

சிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்

சிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள் இருப்பதாக, தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 2.1 மில்லியன் பேர் 25முதல் 34...

Read more

சிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம்

சிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய...

Read more

வெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்

சிறிலங்காவின் வெளிநாட்டு முதலீடு மற்றும்  அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 72nd Republic Day Celebrations Embassy of India Colombo...

Read more
Page 133 of 426 1 132 133 134 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.