ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் அழுத்தங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்குமுறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய...

Read more

ஆணையாளரின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று,  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று அமைச்சரவை...

Read more

தடுப்பு மருந்து நாளை மறுநாள்

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து நாளை மறுநாளே சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா கொடையாக வழங்கும் 6 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பு மருந்து,...

Read more

தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில், தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவு

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில், தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருப்பதாக சுகாதார அமைச்சின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின், நடத்தை ஆராய்ச்சிப் பிரிவால்...

Read more

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மீளாய்வு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்யும், முடிவில், உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய - சிறிலங்கா கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய...

Read more

நட்பு நாடுகள் செயற்படுவதற்கான நேரம்

இலங்கையின் நட்பு நாடுகள் என்று கூறிக் கொள்ளும் நாடுகள், அவ்வாறு செயற்படுவதற்கான நேரம் வந்து விட்டதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஆங்கில...

Read more

சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ள கா.உ போராட்டத்திற்கும் அழைப்பு

சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன்...

Read more

சிறிலங்கா தொடர்பில் பிரித்தானியா கவலை

சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்தும் பிரித்தானியா தனது...

Read more

மண்கும்பான் மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி  தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே 11 மண்கும்பான்,...

Read more

கடற்படையினரிடமிருந்து காணியை மீட்க போராடும் தீவக மக்கள்

தீவகத்தில் கடற்படையினர் கடந்த 30 வருடகாலமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி இன்று வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது பொதுமக்களின்...

Read more
Page 134 of 426 1 133 134 135 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.