சிறிலங்காவில் இந்த வருடத்தில் எந்த தேர்தலும் இல்லையாம்

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இன்று...

Read more

முல்லை, கல்லூரியில் எறிகணைகள் மீட்பு

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகளின்போது, போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எறிகணைகளை இனங்கண்ட வேலையாட்கள்,...

Read more

ஊழளற்ற அதிகாரியாக யாழ்.பிரதேச செயலாளர் தெரிவு

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, விருது பெற்றுள்ளார். ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா...

Read more

மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளியானதால் சிக்கலில் சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டமையானது, ஏற்கனவே பதற்றமான சூழலில் உள்ள சிறிலங்காவுக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் சிக்கலானதாக மாற்றும் என்று, இராஜதந்திர வட்டாரங்கள்...

Read more

தமிழ்த் தரப்பின் பொது ஆவணம்,ஐ.நா ஆணையாளரிடம்

பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம், ஐ.நா.பொதுச் செயலரினால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Read more

மனித உரிமைகள் குறித்து சிறிலங்காவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை வெளிப்படுத்த முடிவு

மனித உரிமைகள் நிலை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்காவில் அண்மைய மனித உரிமைகள் நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியம்...

Read more

முன்னாள் இராஜதந்திரி தயான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கம், இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை விட, ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள்,  சமத்துவம், நீதித்துறை சுயாதீனம் போன்ற விடயங்களில் கூடுதல்...

Read more

கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு சிறிலாங்கா ஏற்பாடு

கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்ட பின்னர், அவற்றை களஞ்சியப்படுத்தி, உரியவர்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். “கட்டுநாயக்க...

Read more

இந்தியப் படகு மூழ்கடிக்கப்பட்டமை குறித்து சிறிலங்கா அரசு மௌனம்

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப்படகு மூழ்கடிக்கப்பட்டு, நான்கு மீனவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, இந்தியா வெளியிட்ட எதிர்ப்பு குறித்து சிறிலங்கா அரசாங்கம் எந்தப் பதிலையும் அளிக்காமல் மௌனம்...

Read more

ஐ.நாவுக்கு பதிலளிக்க உயர் அதிகாரிகள் குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் குறித்த விவகாரங்களைக் கையாளுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய உள்ளக குழுவொன்றை அமைத்துள்ளதாக வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத்...

Read more
Page 135 of 426 1 134 135 136 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.