பாறை தட்டிய கப்பல் பாதுகாப்பாக மீட்பு

திருகோணமலை துறைமுகத்துக்கு கிளிங்கர் ஏற்றி வந்த போது, பாறைகளில் சிக்கி தரைதட்டியுள்ள கப்பலில் இருந்த 18 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யாலவுக்கு அருகே  தென்கிழக்கு...

Read more

ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு;எம்.கே.சிவாஜிலிங்கம்

ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெராவித்துள்ளார். தமிழ்...

Read more

நில அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விக்னேஸ்வரனின் முன்மொழிவு இதோ

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம்...

Read more

மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது; சுரேஷ்

பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்...

Read more

ஐ.நா.ஆணையருக்கான பதிலை புதன்கிழமை அனுப்புகிறது சிறிலங்கா

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை சிறிலங்கா புதன்கிழமை சமர்ப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான...

Read more

ஐ.நா.வில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேறவுள்ளன?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை ஒரே தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பாக...

Read more

வாசு, ஹக்கீம் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண குணமடைந்து சிகிச்சை நிலையத்தில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா...

Read more

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கவயீர்ப்பு போராட்டம்

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. ‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை நகரில்...

Read more

சிறிலங்காவில் மேலும் 349 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 936ஆக அதிகரித்துள்ளது....

Read more

எயர் சீவ் மார்ஷல் சுமங்கல டயசை, கனேடிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை

கனடாவுக்கான தூதுவராக, நியமிக்கப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் சுமங்கல டயசை, கனேடிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது...

Read more
Page 136 of 426 1 135 136 137 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.