ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

சிறிலங்காவில் நம்பகமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் பயணத் தடைகளை விதிப்பது குறித்து ஆராயுமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுப்பு...

Read more

தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை நடத்தப்பட்ட இந்த...

Read more

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலையில்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு  ஊடகவியலாளர் ஒன்றிய செயலகத்தில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர்...

Read more

மிலிந்த மொறகொடவுக்கு சிறப்பு நிலையை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் மறுப்பு

இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொடவுக்கு சிறப்பு நிலையை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கான தூதுவராக பாத் பைன்டர் அமைப்பின்...

Read more

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கைக்கு பதில்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கைக்கு, சிறிலங்கா  அரசாங்கத்தின் பதில் வரும் புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளது. சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல்...

Read more

வடக்கு மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட  கொரோனா பரிசோதனையில், வடக்கு மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

வியாழக்கிழமை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி

சிறிலங்காவில் வரும் வியாழக்கிழமை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச களுத்துறையில் நேற்று நடந்த நிகழ்வு...

Read more

நாடாளுமன்ற வளாகத்தினுள் எந்தவொரு உறுப்பினருக்கும் தொற்று இல்லை

நாடாளுமன்ற வளாகத்தினுள் எந்தவொரு உறுப்பினருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை...

Read more

ராஜபக்ஷக்களின் ஆணைக்குழு நியமனம் கண்துடைப்பு நாடகம்; மீனாட்சி கங்குலி

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சிறிலங்காவின் அலட்சிய செயற்பாடுகள் ஜெனிவாவிலுள்ள  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

Read more

பொதுசன வாக்கெடுப்பு அவசியம்; வவுனியா காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச் சொல்ல இதுவே சிறந்த தருணம் என வவுனியாவில் போராட்டம் முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

Read more
Page 137 of 426 1 136 137 138 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.