கோட்டாவின் ஆணைக்குழு கோலிக்கூத்து; சுமந்திரன் சாட்டை

சிறிலங்காவில் முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து  ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுளுமன்ற...

Read more

கிழக்கு முனையத்தினை சு.க விட்டுக் கொடுக்காதாம்; மைத்திரியின் திடீர் அறிவிப்பு

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், தனது...

Read more

சீமெந்துடன் பயணித்த கப்பல் திருமலையில் விபத்து

திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன் மோதுண்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறிலங்கா கடற்படையின்...

Read more

சிறிலங்காவுக்கு பொதுநலவாய நாடுகள் ஆதரவளிக்குமாம்; அமைச்சர் தினேஷ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளுக்கு பொதுநலவாய நாடுகள் ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்...

Read more

சிறிலங்காவில் மேலும் 353 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது....

Read more

இந்திய மீனவர்கள் உயிரிழப்பு குறித்து ஆராய் குழு

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக் கொண்ட க சிரேஸ்ட குழு கடற்றொழில்...

Read more

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்க

பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயங்களை கையாளும் போது, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவுக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா...

Read more

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி கொரோனா தடுப்பூசிகள்

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி கொரோனா தடுப்பூசிகள், வரும் 27ஆம் நாள் சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 6 இலட்சம்  ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா தடுப்பு மருந்துகள் முதல்...

Read more

மக்கள் மத்தியில் பதற்றத்தையும், கிளர்ச்சியையும் தூண்டுவதை தவிர்க்க வேண்டும் – மாவை

மக்கள் மத்தியில் பதற்றத்தையும், கிளர்ச்சியையும் தூண்டும் விதத்தில், தொல்பொருள் துறை செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

Read more

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது, அவருக்கு கொரோனா தொற்று...

Read more
Page 138 of 426 1 137 138 139 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.