அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் விசாரணை
சுன்னாகம்- கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணிக்கு அருகில் உள்ள அரச மரம் தொடர்பாக சிறிலங்கா இராணுத்தினர் விசாரித்துச் சென்றுள்ளதால், அங்கு குழப்ப நிலை...
Read moreசுன்னாகம்- கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணிக்கு அருகில் உள்ள அரச மரம் தொடர்பாக சிறிலங்கா இராணுத்தினர் விசாரித்துச் சென்றுள்ளதால், அங்கு குழப்ப நிலை...
Read moreநெடுந்தீவுக் கடலில், சிறிலங்கா கடற்படைப் படகு மோதி உயிரிழந்த நான்கு தமிழக மீனவர்களின் சடலங்களும், இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா கடற்படைப் படகு...
Read moreவடக்கு மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேருக்கும்,...
Read moreஅமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்தும், வீழ்ச்சியடைந்து வருகிறது. சிறிலங்கா மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை...
Read moreசிறிலங்கா குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள...
Read moreவவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை...
Read moreசினமென் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபரின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கரிசனை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள்...
Read moreசிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற...
Read moreதமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது. இதன்படி, வர்த்தக சங்கம், ஏனைய சங்கங்கள், அரசியல்வாதிகள்...
Read moreநல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என அப்பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com