இம்முறையேனும் தமிழில் தேசிய கீதம்?

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அக்கட்சி கடிதம்...

Read more

மேலும் இரு கொரோனா மரணம்

சிறிலங்காவில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

Read more

மீசாலையில் மாடு மேய்த்தவர் பாம்பு தீண்டி பலி

யாழ்ப்பாணம் -  தென்மராட்சி  மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாடு, கொண்டு சென்றவர், பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். மீசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய,  குமார் என்பவரே...

Read more

பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு, மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவு

மட்டக்களப்பு- மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில், பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், மேய்ச்சல் தரையியைப் பாவிப்பதற்கு தடைசெய்ய வேண்டாம்...

Read more

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், ஆணைக்குழு அமைத்தார் கோத்தா..

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆணைக்குழு ஒன்று...

Read more

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆராய்கிறது வெளிவிவகார அமைச்சு

ஜெனிவா கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதியை வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால்,...

Read more

மீனவர்களின் உயிர்களைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

சிறிலங்கா கடற்படைப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவி மீனவர்களின் உயிர்களைப் பறிக்கும்...

Read more

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை சிறிலங்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்துவதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...

Read more

வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலஅதிர்வு

வலப்பனை பிரதேசத்தை அண்டிய பகுதியில்  இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக...

Read more

வைரஸ் தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் 887 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவே,...

Read more
Page 140 of 426 1 139 140 141 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.