புத்தூர் பகுதியின் நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினர்

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் முன்னெடுத்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட...

Read more

வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை விரும்பவில்லை

வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை அதனால் அந்தக் கோரிக்கை கைவிடப்பட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

Read more

கடும் எதிர்ப்பை வெளியிட்டது இந்திய

இந்திய மீனவர்களின் படகும் சிறிலங்கா கடற்படையினரும் படகும் மோதியதில் மூன்று இந்தியர்கள் சிறிலங்கா மீனவர் ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளமை அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

குருந்தூர்மலை விவகாரம், சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு

குருந்தூர்மலை விவகாரம், சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு என ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், படையினர், வெலிஓயா, மகாவலி என பல வழிகளிலும்...

Read more

குருந்தூர்மலை விவகாரத்தில் என்ன நடவடிக்கை

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த சட்டம், குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றின் உத்தரவை மீறி அடிக்கல் நாட்டியவர்களுக்கு என்ன நடவடிக்கை...

Read more

இன்று 20 விமானங்கள் வருகை

வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருகை தந்த 8 விமானங்களின் ஊடாக 213 பேர் நாட்டிற்கு...

Read more

வடக்கில் மேலும் ஐவருக்கு கொரோனா

வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...

Read more

மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிறிலங்காவில்  மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்து...

Read more

சிறிலங்கா குறித்து காட்டமான அறிக்கை

சிறிலங்கா குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம், 22ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள்...

Read more

உடனடியாக தேசிய மனித உரிமைகள் திட்டம் ஒன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும்

அமெரிக்காவின் புதிய நிர்வாகம் சிறிலங்காவுக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுகளை தொடரவுள்ளதால், உடனடியாக தேசிய மனித உரிமைகள் திட்டம் ஒன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று, பேராசிரியர்...

Read more
Page 141 of 426 1 140 141 142 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.