வடமாகாணத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர்...

Read more

இரண்டு மீனவர்களின் சடலங்கள் மீட்பு

நெடுந்தீவு கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படை படகு மோதி மூழ்கடிக்கப்பட்ட இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட...

Read more

கொவி ஷீல்ட் தடுப்பூசிக்கான அனுமதி அடுத்தவாரம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவி ஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை அனுமதி அடுத்தவாரம் வழங்கப்படும் என  சிறிலங்காவின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைமை அதிகாரி மருத்துவர் கமல்...

Read more

இராணுவப் பயிற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது என்று, முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற...

Read more

சிறிலங்காவின் நாணயப் பெறுமதி வீழ்ச்சி

சிறிலங்காவின் நாணயப் பெறுமதி கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் விற்பனைப் பெறுமதி நேற்று 198.26 ரூபாவாக...

Read more

வானூர்தி நிலையங்களில் இரண்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

சிறிலங்காவில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அனைத்துலக வானூர்தி நிலையங்களில் இரண்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை 07.40 மணியளவில் ஓமானில் இருந்து முதலாவது வானூர்தி...

Read more

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா வாழ்த்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ...

Read more

வடக்கு கிழக்கு மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க அரசு முயற்சி; கஜேந்திரகுமார்

முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையை கையாளவுமே அரசாங்கம்...

Read more

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் ஆரம்பமே குருந்தூர் மலை

தமிழர் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தொல்லியல் திணைக்களத்தாலும்...

Read more

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11கடத்தல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான...

Read more
Page 142 of 426 1 141 142 143 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.