பருத்தித்துறை மீனவர்களின் வலைகளை அறுத்த இந்திய மீனவர்கள்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று  இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட...

Read more

திருமலை வீதியோர வியாபாரிகள் போராட்டம்

திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி வீதியில், மட்டிக்களி பகுதியில் வீதியோர மீன் வியாபாரிகளது உடமைகளை நகர சபையினர் கையகப்படுத்தி, அப்பகுதியில்...

Read more

மாற்றுக்கொள்கை நிலையத்தின் பகிரங்க சாடல்

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலையை எழுப்புவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான...

Read more

வாழைச்சேனையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை- கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதான வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 59வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா...

Read more

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மேலும்...

Read more

காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில், கால்நடைகளின் மேய்ச்சல் தரையை சிங்களவர்கள்  அத்துமீறி ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பட்டிப்பளை பிரதேச...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம்

குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் ஆராய்ச்சியில்,  யாழ்.பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும், யாழ்.பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளையும், இணைத்துக் கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...

Read more

முதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா

இந்தியாவின் வெளிநாடுகளுக்கான முதற்கட்ட தடுப்பூசி விநியோகத்தில், சிறிலங்கா உள்ளடக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மாலைதீவு, பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மார், சீஷெல்ஸ்...

Read more

வடக்கு மாகாணத்தில் 32 கொரோனா தொற்றாளர்கள்

வடக்கு மாகாணத்தில் நேற்று மட்டும் 32  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆய்வுகூடங்களில்,...

Read more

சிறிலங்காவில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிக்கும்

கொரோனா நிலைமை குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ள, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அடுத்து வரும் வாரங்களில் சிறிலங்காவில் கொரோனா...

Read more
Page 143 of 426 1 142 143 144 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.