பருத்தித்துறை மீனவர்களின் வலைகளை அறுத்த இந்திய மீனவர்கள்
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட...
Read more