18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப்பயிற்சி; முடிவில்லை என்கிறார் ஹெகலிய

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா

பாதுகாப்பு  மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தொற்றாளர்களுடன் தொடர்புடைய அமைச்சின் அதிகாரிகள் பலரையும் தனிமைப்படுத்திக்...

Read more

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்; ஜனவரி 31இல் இறுதி அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்...

Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவரின் தீர்க்கமான அறிவிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படுமென்றும், அதனைத் தவிர வேறு எந்த தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது யாழ்.ஊடக...

Read more

காணி அபகரிப்புக்கு எதிராக வேலனையிலும் போராட்டம்

பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில்...

Read more

கோட்டாபய போர்க்குற்றவாளி என்பதை அவரே ஏற்றுக்கொண்டுவிட்டார்; நாடாளுமன்றில் சிறிதரன்

போர்க்குற்றங்களை இழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபயவே ஒப்புக்கொண்டவிட்டார் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

Read more

பௌத்தமயமாகிறது குந்தூர் மலை; நாடாளுமன்றில் கஜேந்திரன்

குருந்தூர் மலைப்பகுதி தமிழர்களிற்கு சொந்தமானது தமிழர்கள் வழிபாடுகளை அங்கு மேற்கொண்டுள்ளர்- தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த மயமாக்குவதற்கு முயல்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் முறையான சட்டங்கள் இல்லை;சுமந்திரன்

ரஞ்சன் ராமநாயக விவாகரத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் முறையான சட்டங்கள் இயற்றாத காரணத்தினாலேயே நேர்மையான அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

வடகிழக்கு நில இணைப்பை பிரிக்கச் சதி; சிறிகாந்தா

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா...

Read more

தீவகத்தில் காலூன்றியது சீனா

நயினாதீவு நெடுந்தீவு அனலதீவு பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு சீனாவிற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிஉதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல்...

Read more
Page 144 of 426 1 143 144 145 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.