சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 2021இல் 6சதவீதமாகும்; மத்திய வங்கி ஆளுநர்

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் சுமார் 5 முதல் 6 சதவீத வளர்ச்சியுடன் ‘வலுவாக மீண்டும் வரும்’ என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர்...

Read more

மன்னாரில் கொரோனா நோயாளி மரணம்

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை...

Read more

புதிய ஆணைக்குழு – வெறும் கண்துடைப்பு

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருப்பது வெறும் கண்துடைப்பே என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

Read more

தமிழ்பேசும் சட்டவாளர்களை தலைமை ஆய்வாளர்களாக நியமிக்கும் திட்டத்திற்கு , கடும் எதிர்ப்பு

சிறிலங்கா காவல்துறையில், 150  தமிழ்பேசும் சட்டவாளர்களை தலைமை ஆய்வாளர்களாக நியமிக்கும் திட்டம், கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. குற்றங்கள், ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்காக,  150 தமிழ் பேசும்...

Read more

பருத்தித்துறையில் நேற்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

பருத்தித்துறையில் நேற்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர், பருத்தித்துறை...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது…

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா ஆலோசனை கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாடாளுமன்ற...

Read more

இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் செனாரத் பண்டார

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் செனாரத் பண்டார நேற்று பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த எளிமையான நிகழ்வில், அவர் சிறிலங்கா இராணுவத்தின் 57...

Read more

கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்கள் திருப்பி அனுப்பல்.

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த போது கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி நிலையம் வழியாக இன்று காலை இந்திய...

Read more

தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக

வவுனியா - தரணிக்குளம் பகுதியில், தலையில் காயங்களுடன்  மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் காவல் நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை சடலம் ஒன்று...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மூன்று தலைவர்கள் விலகல்?

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மூன்று முக்கிய தலைவர்கள், விலகிக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர்...

Read more
Page 145 of 426 1 144 145 146 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.