மண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.  போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. மண்டைதீவு...

Read more

இடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்

ஆறு வருடங்கள் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்ட...

Read more

இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி...

Read more

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக 2014 ஆம்...

Read more

செங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார். 31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட செங்கலடி...

Read more

முடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்

நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டம் முடிவுக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது. நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக...

Read more

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்தே அவர் சுய தனிமையில் இருக்க...

Read more

பிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி

சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா...

Read more

ஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை

தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமான, முல்லைத்தீவு - குருந்தூர் மலையில், சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும்  காவல்துறை பாதுகாப்புடன், தொல்பொருள் அகழ்வு நடவடிக்கை, ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய...

Read more

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....

Read more
Page 146 of 426 1 145 146 147 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.