முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை  குறித்து இந்தியாவிலிருந்து கிடைத்த செய்தியே, நினைவுத்தூபியை மீண்டும் உருவாக்க தீர்மானித்தமைக்கு காரணமாக அமைந்தது என்று இந்தியாவின் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது...

Read more

றோகித போகொல்லாகம விடுத்துள்ள கோரிக்கை

நான்கு தமிழ்க் கட்சிகள், சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் சிறிலங்கா தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை, இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்காவின் முன்னாள்...

Read more

யாழ். மாவட்ட பொதுச் சந்தைகள் மீள திறக்கப்பட்டன

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொதுச் சந்தைகள் இன்று  மீள திறக்கப்பட்டுள்ளன. மருதனார்மடம் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய பலருக்கு கடந்த மாதம்,  கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,...

Read more

மத்திய வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி

சிறிலங்கா அரசாங்கத்தில் இராணுவத் தலையீடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், வங்கித் துறையிலும், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வங்கி...

Read more

சிறிலங்கா வான்படைக்கு ராடர் கருவிகளை வழங்கியது இந்தியா

சிறிலங்கா வான்படையிடம் உள்ள ராடர் கருவிகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை இந்தியா கொடையாக வழங்கியுள்ளது. 200 மில்லியன் ரூபா பெறுமதியான 341 உதிரிப்பாகங்களை ஏற்றிய இந்திய வான்படையின்...

Read more

வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று காலையில் விடுவிப்பு

கடந்த ஒரு வாரமாக தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்டிருந்த வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று காலையில் விடுவிக்கப்பட்டுள்ளன. பட்னிச்சூரில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம்...

Read more

குருந்தூர் மலைக்கு நாடாளுமன்றக்குழு நேரில் விஜயம்

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற...

Read more

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீமானத்திற்கு அனுசரணை வழங்க சிறிலங்கா அரசு மறுப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 46ஆவது அமர்வில் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா...

Read more

மண்டைதீவில் கடற்படையினர் காணி அபகரிக்க முயற்சி; முறியடிக்க அனைவருக்கும் அழைப்பு

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பினை முறியடிக்க அனைவரும் அணிதிரளுமாறு வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக வேதநாயகன்

வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 147 of 426 1 146 147 148 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.