கிளி, தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண் கொலை

கிளிநொச்சி, தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள...

Read more

மகளைத் தாக்கிய தந்தை தற்கொலை

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென தந்தையார் தற்கொலை செய்து...

Read more

சிறிலங்காவிலும்பிரித்தானியாவை ஒத்த வைரஸ்

சிறிலங்காவில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக...

Read more

சிறிலங்காவில் மேலும் 428 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read more

நினைவுத் தூபி இடிக்கப்பட்ட சம்பவம் இந்திய கரிசனை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,  சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து, கடுமையான கரிசனையை வெளியிட்டிருந்தார்...

Read more

சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம்

அனுசரணைத் தீர்மானத்தை  சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர அனுசரணை நாடுகள் முடிவு...

Read more

புதிய ஆணைக்குழு நியமிக்கவுள்ள கோட்டா

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நிபுணர் குழு மற்றும், ஆணைக்குழுக்கள் முன்வைத்த அறிக்கைகளை ஆராய்வதற்கு  சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளார் என்று...

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை

மட்டக்களப்பு - கெவுளியாமடு பகுதியிலுள்ள மேய்ச்சல் தரை காணிகளை,  முந்திரிகை செய்கைக்காக ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்துமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

இம்ரான்கான் விரைவில் சிறிலங்காவுக்கு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று, தகவல்கள் கூறுகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக, உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்...

Read more

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை பகுதியில் விபத்து

கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு வீதியில்,  முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11.45 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து சென்று கொண்டிருந்த...

Read more
Page 148 of 426 1 147 148 149 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.