ஒருவார காலமாக சாகும்வரை உணவுத் தவிர்ப்பு

கிளிநொச்சியில் தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் கடந்த ஒருவார காலமாக சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சங்கத்தின் ஜனநாயக...

Read more

மூடப்பட்ட பாடசாலைகள், நாளை முதல் மீண்டும் இயங்கும்

வவுனியா நகரப் பகுதியில், கொரோனா தொற்று அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், நாளை முதல் மீண்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, வவுனியாவில் நகர பகுதிகள் உள்ளிட்ட...

Read more

பொது ஆவணத்தினை வலுப்படுத்த தமிழத் தேசிய தரப்புக்கள் நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு சிறிலங்காவின் இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும்...

Read more

சிவகரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

தமிழ் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் உள்ள அவரது இல்லத்திற்கு வவுனியாவிலிருந்து சென்றிருந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர்...

Read more

இரணைமடு குள நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவு

இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல் விழா இன்று  கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வு, இன்று காலை 9.30...

Read more

கிழக்கு முனையம்; அமைச்சரவை குழுவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி

கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்தது. 23 துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய்வதற்காக...

Read more

யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை 18இல் ஆரம்பம்

யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ். தொடருந்து நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். தொடருந்து...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...

Read more

மட்டு.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு நகர் மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பால் இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனை அடுத்து,...

Read more

சிறிலங்காவில் மேலும் 371 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது....

Read more
Page 149 of 426 1 148 149 150 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.