தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 28 ஆவது நினைவுநாள்

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10 மாவீர்களின் 28 ஆவது ஆண்டு நினைவு...

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம்

சிறிலங்கா தொடர்பாக, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள் இணைந்து, ஐ.நா மனித...

Read more

ரெலோ வெளியேறவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று, அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜெனிவா விவகாரம் தொடர்பாக...

Read more

பறிபோனது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சியை, பொதுஜன பெரமுனவிடம்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத்...

Read more

அடுத்த மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி

அடுத்த மாத நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை போடத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...

Read more

முல்லைத்தீவு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமது ஆளுகையின் கீழ்...

Read more

அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்

நீதியமைச்சர் அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு சிங்கள அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிங்களே கூட்டு தேசிய ஒன்றியத்தினால்,...

Read more

கோட்டாபய ராஜபக்ஷ குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை வழங்கியுள்ளார்

இனப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை வழங்கியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து சர்வதேச குற்றவியல்...

Read more

கட்சிகளும் சிவில், மத அமைப்புகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் தேசிய சபை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரும் விதமாக போராட்டத்தை ஆரம்பிக்க 23 துறைமுக தொழிற்சங்கங்களும், 60 அரச மற்றும்...

Read more

வழக்கு விசாரணையினை இனிமேல் தொடர மாட்டோம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை இனிமேல் தொடர மாட்டோம் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது....

Read more
Page 150 of 426 1 149 150 151 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.