பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் மக்களுக்கான சுயாட்சி

வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது. அத்துடன்,...

Read more

யாழில் 47,683 பேருக்கு கொரோனா பரிசோதனைகள்

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்....

Read more

தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழப்பு

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255ஆக...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் அமைக்கப்படவுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால்...

Read more

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என்று, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று சூழ்நிலை...

Read more

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 11 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு...

Read more

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு

அம்பாறை - பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்  பார்த்தீபன் வாள் வெட்டுத் தாக்குதலில்  படுகாயமடைந்துள்ளார். பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன்,...

Read more

சாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில், காணி ஆவணங்கள்...

Read more

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு, இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட...

Read more
Page 151 of 426 1 150 151 152 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.