விபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில், தைப்பொங்கல் நாளான நேற்றுமாலை  இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில், ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். எருவில் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கி சென்று...

Read more

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி?

கொரோனா வைரசுக்கு எதிராக, இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்....

Read more

பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வேண்டும்

பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் சிறிலங்கா அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வெண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான...

Read more

கூட்டு கண்டன அறிக்கை

சிறிலங்கா அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்துக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்...

Read more

மீண்டும் நினைவுத்தூபி அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்  நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால்...

Read more

கிளிநொச்சி வளாகத்தில் பௌத்த விகாரை சேதம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல்,...

Read more

நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிக்கிறது

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக...

Read more

யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு

யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார...

Read more

ரஞ்சன் ராம நாயக்கவின் சிறைத்தண்டனை 2 வருடங்களும், 8 மாதங்களும்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம நாயக்க, தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு...

Read more

354 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து 583...

Read more
Page 152 of 426 1 151 152 153 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.