தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை, தமிழ் புதுவருடம் இன்று

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை, தமிழ் புதுவருடம் இன்று உற்சாகமான முறையில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கும் உலகிற்கும் ஆதாரமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில்...

Read more

நீதித்துறையின் தோல்வி

நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் உள்ளிட்டவர்கள், விடுவிக்கப்பட்டது நீதித்துறையின் தோல்வி என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிரான...

Read more

நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின்,  நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை...

Read more

15 பேர், சபாநாயகர் மகிந்த யாப்பாக அபேவர்த்தனவுக்கு அவசர கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும், அவர்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், சபாநாயகர் மகிந்த யாப்பாக அபேவர்த்தனவுக்கு அவசர கடிதம்...

Read more

சுமார் 1500 ஏக்கர் வரையான நெல்வயல்கள் நீரில்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால்,  சுமார் ஆயிரத்து 500 ஏக்கர்  வரையான நெல்வயல்கள் நீரில் மூழ்கி அழியும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த...

Read more

கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தொடரும்

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் துறைமுக தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுக்கள், தோல்வியில் முடிந்துள்ள நிலையில், கொழும்பு கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று...

Read more

கொரோனா தடுப்பூசி இராணுவத்தினரின் தலைமையிலேயே

சிறிலங்காவில் கொரோனா தடுப்பூசி போடும் நட்டவடிக்கைகள் இராணுவத்தினரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒருவகை கொரோனா...

Read more

உருமாற்றமடைந்த கொரோனாவுடன் வந்தவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்

உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றுடன் சிறிலங்காவுக்கு வந்தவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அணியுடனான போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த 3ஆம் நாள்,...

Read more

சிறிலங்காவில் மேலும் 309 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 49ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

Read more

கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறிய யாழ்.திரையரங்கிற்கு சீல்

கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழில் உள்ள திரையரங்கம் ஒன்று சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இன்று வெளியாகிய விஜயின் மாஸ்டர் திரைப்படம்...

Read more
Page 153 of 426 1 152 153 154 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.