சிறிலங்காவில் எழுமாற்றான பீ.சி.ஆர். பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்

உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்களை எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தும் செயற்பாட்டில் விசேஷட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்...

Read more

அமெரிக்க டொலருக்கு எதிராக பெறுமதி இழந்தது சிறிலங்கா ரூபா

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 194ஆகக் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணயமாற்று விகிதங்களின் படி டொலரின் விற்பனைப் பெறுமதி 194.07 ஆகும்....

Read more

தமிழர் தாயகத்தில் சீரற்றகாலநிலை;இயல்புநிலை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரனமாக யாழ் மாவட்டத்தில் 525 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்...

Read more

ஹரீனுக்கு ஏதும் நடந்தால் கோட்டாவே பொறுப்பு; சஜித் கூறுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது ஏதேனுமொரு வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும்.  ஹரீனுடைய பாதுகாப்பை...

Read more

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தினை நேரில் காணவே இல்லையாம்; பிள்ளையான்

ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒரேயொரு முறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான...

Read more

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படாது; சிறிலங்கா ஜனாதிபதி

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கோரியபடி கொழும்புத்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கருத்தோவியக் கண்காட்சி போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கருத்தோவியக் கண்காட்சியுடன் கூடிய போராட்டம் யாழ்ப்பாண நகரில் இன்று  இடம்பெற்றுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய...

Read more

தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளியாக இருந்த அனைவரும், அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read more

யாழ் மாநகரசபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கு, மாநகரசபையின் இன்றைய அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது...

Read more

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையான் உள்ளிட்டோர் விடுதலை

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியன்னை தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு...

Read more
Page 154 of 426 1 153 154 155 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.