சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சிறிலங்காவுக்கு

சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை சிறிலங்காவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் என்று, சீனா தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை வழங்குமாறு சீன ஜனாதிபதி...

Read more

யாழில் மழை, 358 குடும்பங்களைச் சேர்ந்த 1047 பேர் பாதிப்பு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சில நாட்களாக நீடிக்கும் மழையுடன் கூடிய காலநிலையினால்,  358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்...

Read more

22 கிலோ எடையுள்ள அரிய வகையான மாணிக்க கல் எடுக்கப்பட்டுள்ளது

சிறிலங்காவில் 22 கிலோ எடையுள்ள அரிய வகையான மாணிக்க கல் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அவிசாவளை, தெஹியகல பகுதியில் உள்ள இரத்தினக் கல் சுரங்கத்திலேயே இந்த பாரிய...

Read more

சிறிலங்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்

உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்  தொற்றுடன் பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவர், சிறிலங்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து  ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வந்திருக்கக் கூடும்...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பொதுச் செயலாளராக இருந்த அகில விராஜ் காரியவசம், கட்சியின் புதிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலித...

Read more

வடமாகாணத்தில் புதிதாக 9 கொரோனா தொற்றாளர்கள்

வடமாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது புதிதாக 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

நினைவுத்தூபி வெறும் கல்லும் மண்ணுமல்ல;தமிழர்களின் உணர்வு; ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் நினைவுத்தூபி வெறும் கல்லும் மண்ணுமல்ல, அது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை தமிழ்...

Read more

கொழம்பு துறைமுகத்தை யாருக்கும் வழங்கமாட்டோம் ; அடித்துக் கூறுகிறார் சிறிலங்கா அமைச்சர் உதயகம்மன்பில

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை  பிறநாட்டு  நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்தார். தேசிய வளங்களை பாதுகாப்பது...

Read more

தனிமைப்படுத்தப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்

நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலிற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அவர் உடனடியாக வெலிக்கடை சிறைக்கு அழைத்துச்...

Read more

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பி.சி.ஆர் பரிசோதனை

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவர்களுடன் நேரடி...

Read more
Page 155 of 426 1 154 155 156 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.