ஹரீனை ஜனாதிபதி அச்சுறுத்த முடியாது என்கிறார் ராஜித

நாடாளுமன்றத்தில் கூறப்படும் விடயங்களை நீதிமன்றத்திற்குக் கூட சவாலுக்கு உட்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் கூறிய...

Read more

ஹரீனின் பாதுகாப்பு தொடர்பில் நாமல் கரிசனை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more

அடுத்த ஆறு மாதங்களை தியாகம் செய்யக் கோருகிறார் சுகாதார அமைச்சர்

புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்...

Read more

உயர் நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ;சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பாக விசாரணை

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தீ பரவல்...

Read more

சிறிலங்காவில் மேலும் 310 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு,  நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை...

Read more

வடக்கில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண  மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 313 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,  வவுனியா...

Read more

இராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக்கவுக்கும், கொரோனா

சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக்கவுக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்...

Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 150 mm மழை

யாழ்ப்பாண மாவட்டத்தில் 24 மணி நேரத்துக்குள், சுமார் 150 மில்லி மீற்றர் மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட...

Read more

அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி...

Read more
Page 156 of 426 1 155 156 157 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.