மட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் பணியாற்றும்,  21 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார். இன்றுநடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

வடக்கு கிழக்கு முழுமையாக முடங்கியது; கோட்டா அரசுக்கு செய்தியும் சொல்லப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகததில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று வடக்கு கிழக்குத் தழுவிய பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இதனால்...

Read more

வடக்கிற்கு வந்துபாருங்கள் நிலைமை புரியும் என்று ஐ.நா.ஒருங்கிணைப்பாளரிடத்தில் விக்கி எடுத்துரைப்பு

ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்....

Read more

பொறுப்புக்கூறலை கைவிடவே முடியாது; ஐ.நா.ஒருங்கிணைப்பாளரிடம் கஜேந்திரகுமார்

தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து  சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாது, அதனை அதற்கு அப்பால்,...

Read more

அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா என்ற அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு பின்னரே நினைவுத்தூபி உடைப்பு; அரியநேத்திரன்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில்...

Read more

பல்கலையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை; அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

பல்கலைக்கழக வளாகத்தில் போர் நினைவுச்சின்னம் கட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். எந்தவொரு நினைவுச்சின்னத்தையும் சிலையையும் பல்கலைக்கழகத்தின்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை கிடைப்பதில் தாமதம்; அமைச்சர் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

சுமந்திரனுக்கு கொரோனா இல்லையாம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தலதா அத்துகோறள ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

Read more

யாழில் கடுமையான மழை; 8 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று காலை முதல் இடைவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக 8 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த...

Read more
Page 157 of 426 1 156 157 158 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.