தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டம் வெற்றி: நினைவேந்தல் தூபிக்கு அடிக்கல்லை நாட்டினார் துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பல்கலைகழக நிர்வாகத்தினால், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அகற்றப்பட்டதற்கு...

Read more

வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த  முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று வடக்கு- கிழக்கு முழுவதும், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்...

Read more

அடிக்கல் நாட்டிய துணைவேந்தரிடம் சிவாஜிலிங்கம் எழுப்பியுள்ள கேள்வி

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கு, அதிகாலை வேளையில் துணைவேந்தர் அடிக்கல் நாட்ட முன்வந்தமை குறித்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read more

அமைச்சர் வாசுதேவவுக்கு கொரோனா

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை...

Read more

மாமனிதர் பரராஜசிங்கம் கொலை வழக்கு; பிள்ளையானுக்கு எதிரான வழக்கை விட சட்டமா அதிபர் தீர்மானம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என, சட்டமா...

Read more

நினைவுகூரும் தூபிகள் முற்றாக இடித்தழிக்கப்படும் என்கிறார் அமைச்சர் வீரசேகர

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் எங்கெல்லாம் உள்ளனவோ, அவை முற்றாக இடித்து அழிக்கப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யாழ்....

Read more

இளம் குடும்பத்தலைவர் மீது துப்பாக்கிச்சூடு; வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர்,  துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா- அரசமுறிப்பு பகுதியைச் சேர்ந்த,  29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவரே துப்பாக்கிச்...

Read more

கிளிநொச்சி குளங்களின் வான்கவுகள் திறப்பு

கிளிநொச்சியில் பெய்து வரும்  அடைமழையால், இரணைமடுக் குளம் உள்ளிட்ட நீர்ப்பாசனக் குளங்கள்  நிரம்பி வழிவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைமடுக் குளம் 3 அடி வான்...

Read more

பெரியகல்லாறு பகுதியில் 11வயது சிறுமியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில், சிறிய தாயின்...

Read more

இன்று முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இந்தப் போராட்டத்துக்கு  இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளும் முழு ஆதரவை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...

Read more
Page 158 of 426 1 157 158 159 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.