தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டம் வெற்றி: நினைவேந்தல் தூபிக்கு அடிக்கல்லை நாட்டினார் துணைவேந்தர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பல்கலைகழக நிர்வாகத்தினால், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அகற்றப்பட்டதற்கு...
Read more