உயர் தர மாணவன் உண்ணாவிரதம்

யாழ்.இந்துக்கல்லூரி உயர் தர மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார். பாடசாலை மாணவனின் உணர்வுகளை மெச்சிய , பல்கலைக்கழக மாணவர்கள்,...

Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் நினைவு தூபி இடித்து அகற்றப்பட்டமையை கண்டித்து,  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களை நினைவுக்கூருவது உரிமை என்றும்,...

Read more

சிறிலங்கா அரசியல் மட்டங்களுக்குள் கொரோனா

சிறிலங்கா அரசியல் மட்டங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இராஜாங்க அமைச்சர், தயாசிறி ஜயசேகரவைத் தொடர்ந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு...

Read more

மட்டக்களப்பு 14 வரை வர்த்தக நிலையங்கள் பூட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் நாள் வரை 4 நாட்களுக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய  வர்த்தக நிலையங்களையும்,மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி பூசை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில், இன்று பொங்கல் விசேட பூசை வழிபாடு இடம்பெற்றுள்ளது. தைப்பொங்கலுக்கு முன்னர் அரசியல் கைதிகள்...

Read more

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில்...

Read more

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 47 ஆவது நினைவு நாள்

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 47 ஆவது நினைவு நாள் இன்றாகும். 1974ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்து கொண்டிருந்த போது, ஒன்பது...

Read more

உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும், மாணவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது....

Read more

நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அழைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தருமாறு...

Read more

பிரித்தானியாவினின் அமைச்சர் தாரிக் அஹமட் கவலை

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரித்தானியாவினின் மனித உரிமைகள், வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read more
Page 159 of 426 1 158 159 160 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.