பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதிர்ச்சி

யாழ். பல்கலைக்கழகத்தில் “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்து அகற்றப்பட்டமை  குறித்து அதிர்ச்சி  வெளியிட்டுள்ள, பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இதற்கு எதிராக நாளை நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கும்...

Read more

நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமை அநாகரிகமான செயல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிகமான செயல் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  ரிஷாட் பதியுதீன் கண்டித்துள்ளார். “பல்கலைக்கழக வளாகத்தில்...

Read more

பழைய நிலைக்குத் திரும்புவதற்கு நான் தயார்

பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, செயற்பட்டது போல, பழைய நிலைக்குத் திரும்புவதற்கு தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று நடந்த...

Read more

வடமாகாணத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று

வடமாகாணத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். “யாழ். போதனா மருத்துவமனை மற்றும் யாழ்....

Read more

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது கீச்சகப் பக்கத்தில்  ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

நாளை மறுதினம் தாயகம் தழுவிய பூரண கதவடைப்பு

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையில் நாளை மறுதினம்  தாயகம் தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு...

Read more

சாகும்வரையிலான போராட்டத்தில் மேலும் ஏழுவர் இணைவு

யாழ்.பல்கலைக்கழத்தில் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டடமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இரண்டு மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் பிரதான வாயிலின் அருகில் சமூக இடைவெளியைப் பேணி அமர்ந்தவாறு போராட்டத்தினை ஆரம்பித்தனர்....

Read more

ஜெனிவா பிரேரணைக்கான முன்மொழி;மூன்று தேசியக் கூட்டுக்கட்சிகளிடையே இணக்கம்

ஜெனிவாவில் கொண்டு வரப்படும் புதிய பிரேரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில்...

Read more

வடக்கு கிழக்கினை முடக்குவதற்கு அணி திரள்க:மாவை அறைகூவல்

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். அதன் மூலம்...

Read more

நினைவுத்தூபி இடிக்கப்பட்டடை நியாயப்படுத்திய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள பல்கலை மானியங்கள் ஆணைகுழு நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது என தெரிவித்துள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க...

Read more
Page 160 of 426 1 159 160 161 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.