தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் மீண்டும் தீவிரவாத சக்தி உருவாகும் நிலை; மங்கள

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது என மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார். முள்ளிவாய்கால் நினைவுத்...

Read more

இணக்க சபைகள் இன்று முதல் இயங்க ஆரம்பித்தன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாடளாவிய ரீதியில் உள்ள இணக்க சபைகளின் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில்...

Read more

சிறிலங்காவில் இன்று மட்டும் 535 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் இன்று மட்டும் 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது....

Read more

நினைவுத்தூபி விவகாரம் விஞ்ஞான பீட மாணவர்கள் உண்ணாவிரதம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இதேவேளை சாகும்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு 50,000 ரூபா ஆட்பிணை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50, ஆயிரம் ரூபா பெறுமதியான தலா ஒரு ஆட்பிணையில் நீதிமன்று விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...

Read more

மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் ஆகியோரை துணை வேந்தர் பேச்சு

அரச நிறுவனமொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் என்னால் இதனையே செய்ய முடியுமென யாழ்ப்பாண பல்கலைகழ துணைவேந்தர் தெரிவித்ததாக, மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர். பல்கலைகழக மாணவர் ஒன்றிய...

Read more

தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் தொடர் கிடையாது – இராணுவத் தளபதி

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம்...

Read more

அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் இன்று விடுதலை

சிறைச்சாலைகளுக்குள் நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாடு முழுவதும் உள்ள...

Read more

ஈழத்து திரைப்பட இயக்குநர் இன்று அதிகாலை காலமானார்.

ஈழத்து திரைப்பட இயக்குநரான நவரட்ணம் கேசவராஜன், இன்று அதிகாலை காலமானார். அரியாலையை பிறப்பிடமாக கொண்ட கேசவராஜன், கண்டியில் தனது கல்வியை தொடர்ந்தார். பின்னர் சினிமா மீதான ஈர்ப்பினால்...

Read more

சிறிலங்கா விமானப்படைக்கு சீனாவிடம் இருந்து இரண்டு விமானங்கள்

சிறிலங்கா விமானப்படைக்கு சீனாவிடம் இருந்து இரண்டு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வை-12 ரகத்தைச் சேர்ந்த நடுத்தர வகை போக்குவரத்து  விமானங்களையே கொள்வனவு செய்யவுள்ளதா சிறிலங்கா விமானப்படைத் தளபதி...

Read more
Page 161 of 426 1 160 161 162 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.