முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பாதுகாப்பு தரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம்...

Read more

தூபி இடிப்புக்கு எதிர்ப்பு, – தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவம், காவல்துறையினர் துப்பாக்கி முனை மிரட்டல்களின் மத்தியில்...

Read more

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண...

Read more

சட்டவிரோதமான கட்டடமே அகற்றப்பட்டது

சட்டவிரோதமான கட்டடமே அகற்றப்பட்டது என்று முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தளிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பதிலளித்துள்ளார் சட்டபூர்வமற்ற கட்டடம் கட்டப்பட்டால் அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டபின்...

Read more

தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த செயலாகும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...

Read more

இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்படலாம்

எமது இளைஞர்கள் கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட, அதே காரணங்களையே இந்த அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

Read more

13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வது…

13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகள் நிச்சயமாக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் எச்சரித்துள்ளார்...

Read more

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஐவர்

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஐவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ...

Read more

இன்று மட்டும் 524 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் இன்று மட்டும் 524 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 305ஆக அதிகரித்துள்ளது....

Read more

மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம்,...

Read more
Page 162 of 426 1 161 162 163 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.