முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிப்பு

யாழ்.பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன. முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியெங்கும் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

Read more

அரசியல் கைதிகள் விடுதலைக்கு பிரார்த்தனை வாரம்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள்...

Read more

பலாலி அனைத்துலக வானூர்தி நிலையத்தை புனரமைக்க உடன்பாடு

பலாலி அனைத்துலக வானூர்தி நிலையத்தை புனரமைப்பது குறித்து, இந்தியாவுடன் புதிய உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் ...

Read more

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிலை

தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறிலங்கா அரசாங்கத்தை விட, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே...

Read more

இராஜாங்க அமைச்சருக்கும் வைரஸ் தொற்று

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பி.சி.ஆர் சோதனையின் போது, நேற்றிரவு தமக்கு தொற்று...

Read more

மீண்டும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 25ஆம் நாள்,...

Read more

காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று, மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்துள்ளார். “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக...

Read more

வீட்டுக்குள் புகுந்தது வன்முறைக் கும்பல்

உடுவில்- அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கி அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வயோதிபப் பெண்ணும் அவரது மகனும் வசிக்கும் வீட்டிலேயே...

Read more

சிறிலங்காவுக்கு இந்தியா உத்தரவிட முடியாது

சிறிலங்காவுக்கு இந்தியா யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியுமே தவிர, உத்தரவிட முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை...

Read more

12 வானூர்திகள் புதுப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்கு

சிறிலங்கா வான்படை 12 வானூர்திகளைப் புதுப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வான்படை வானூர்திகளை புதுப்பிக்கும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை 49 மில்லியன் டொலரை வழங்க அனுமதி அளித்துள்ளது,...

Read more
Page 163 of 426 1 162 163 164 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.