கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் முன்னிலையில் கண்ணீர்

கொரோனா தொற்றால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் இத்தருணத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை

தமிழ் அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்வி பதிலுக்கான  நேரத்தில் தமிழ்...

Read more

அரசியல் கைதி உணவுத் தவிர்ப்பு

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் என்பவர், தனக்கு பிணை அனுமதி பெற ஆவன செய்யுமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை...

Read more

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரை கொழும்பில் சந்தித்தனர். இதன்போது, பெருந்தோட்டத்துறையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

Read more

விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிறிலங்காவுக்கு கூடிய விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம்...

Read more

தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை...

Read more

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும்...

Read more

மேலும் மூவர் கொரோனா தொற்று மரணம்

சிறிலங்காவில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 222ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

Read more

ஜெய்சங்கர், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் இந்தியத் தூதுவரின் இல்லத்தில், இந்தச் சந்திப்பு இன்று காலை 9.30 மணிக்கு...

Read more

சிவில் நிர்வாகமும் ஜனநாயக கட்டமைப்புகளும் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன

போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வெள்ளையடிப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் கொரோனா வைரசை பயன்படுத்துகிறது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின்...

Read more
Page 164 of 426 1 163 164 165 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.