மைத்திரி உள்ளிட்ட ஆறுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கடுவாபிடிய சென்ட் செபஸ்டியன் தேவாலய குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேருக்கு எதிராக 182 வழக்குகள்...

Read more

யாழ்.துணைவேந்தருக்கு மாரடைப்பு- வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை நாளை...

Read more

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் அபாயகரமானது: ரணில்

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் தொடர்பில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் நாட்டுக்கு அபாயமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம்...

Read more

ஹரீனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை- சம்பிக்க

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும் அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு...

Read more

வயோதிபர் வீடுகளை இலக்கு வைத்து திருடிய கும்பலின் முக்கியஸ்தர் கைது

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண்...

Read more

வடக்கு இளைஞர் யுவதிகளை காவல்துறையில் இணைக்க நடவடிக்கை

வட மாகாணத்தின் காவல்துறை நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு காவல்துறை தலைமையகம் முழுமையான சேவையினை வழங்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி...

Read more

கொரோனாவால் முடக்கப்பட்டது குளியாப்பிட்டி

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும்...

Read more

கரைத்துரைப்பற்றின் புதிய தவிசாளரானார் ரெலோவின் விஜிந்தன்

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவி...

Read more

தமிழர்களுக்கு தனி நாட்டை வழங்க முடியாது என்றவர்கள் சீனாவுக்கு வழங்குகின்றார்கள்-ராஜித

இரண்டாயிரம் ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழீழத்தைத் தர முடியாதெனக் கூறியவர்களே, தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...

Read more

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது- கஜேந்திரகுமார்

28 ஆண்டுகளாக இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்...

Read more
Page 17 of 426 1 16 17 18 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.