சீன பாதுகாப்பு அமைச்சர் அடுத்தவாரம் சிறிலங்கா செல்கிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று இதனை...

Read more

வலிகிழக்கு தவிசாளருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை தேவை

நிலாவரையில், தொல்லியல் திணைக்களத்தின் கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீது தொடரப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே,...

Read more

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கான விசாரணைகள் இன்றுடன் நிறைவு?

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக...

Read more

விரைவில் மாகாண சபை தேர்தல்-அமைச்சரவைப் பேச்சாளர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விரைவாக...

Read more

தொடருந்து மோதியதில் 16 எருமைமாடுகள் பலி

வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று ஒரே தொடருந்து இருவேறு இடங்களில் மோதியதில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 16 எருமை மாடுகள், உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு...

Read more

ஒரு இனத்திற்கு எதிராக செயற்பட வேண்டாம்: மன்னார் ஆயர் கோரிக்கை

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...

Read more

சியோன் தேவாலயத்தில் மரணித்தவர்களுக்காக நினைவுத்தூபி

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில்...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி...

Read more

பச்சிளம் குழந்தைகனுக்காகவும் நீதி கோருமாறு பேராயரிடம் சிறிதரன் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக குரல் எழுப்பி வரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் குரலை உயர்த்த வேண்டும் என தமிழ்...

Read more
Page 18 of 426 1 17 18 19 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.