சிறிலங்காவில் கொரோனா நிலைமையின் இன்றைய நிலை
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா...
Read moreசிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா...
Read moreபுதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர்கள் குழுவுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யோசனைகள் அடங்கிய ஆவணத்தை, இரா.சம்பந்தன் நேற்று அனுப்பி வைத்துள்ளார். 21 பக்கங்களைக் கொண்ட இந்த யோசனையில்,...
Read moreவலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான, கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக...
Read moreபோர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால், கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்களை மதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
Read moreபிரித்தானியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீரியம்மிக்க கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவை அடுத்து, ஏனைய பல ஐரோப்பிய...
Read moreயாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் ஆனோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதிகாரபூர்வமாக...
Read moreயாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில், பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கரணவாய் பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், அதே இடத்தைச்...
Read moreசிறிலங்காவில் கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார். டிசெம்பர் 20ஆம் நாளில்...
Read moreபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய குருக்கள், நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபயகாரர்கள் உள்ளிட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக,...
Read moreகல்முனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து பல பிரதேசங்கள் இன்றிரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்முனைப் பகுதியில் இன்று...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com