ஹரீன், மனுஷவுக்கு எதிராக ஆளும் தரப்பு முறைப்பாடு

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் படி,...

Read more

சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம்,கொடிகாமம்-பாலாவி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திக்கொண்டு வந்த உழவியந்திரம் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்,அதில் பயணித்த மூன்று பேரும் தப்பித்து சென்றுள்ளனர். இச்சம்பவம்...

Read more

வடமராட்சியில் மூவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டு...

Read more

அம்பாந்தோட்டைக்கு வந்த சீனக் கப்பல் திருப்பி அனுப்பபட்டது

கதிரியக்க மூலப்பொருட்களுடன் ஹம்பாந்தோட்டைக்கு வந்த சீன கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக குறித்த கப்பல் நேற்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்துள்ளதாக...

Read more

அரசியல் பழிவாங்கல் அறிக்கையால் குழம்பியது நாடாளுமன்றம்

அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை நிலைமையை தொடந்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று...

Read more

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு

மாகாண சபையை பாதுகாக்க தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் டெலோவின்...

Read more

தொகுதியொன்றில் மூன்றுபேர்-ஆளும் தரப்பு புதிய முன்மொழிவு

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆளும்கட்சியின் நாடாளுமன்ற குழு,...

Read more

முல்லையில் ஆறு கிராமங்களை அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள்: சார்ள்ஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

Read more

பருத்தித்துறையில் வாள்வெட்டு: ஒருவர் பலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு...

Read more

திருமலையில் சிசு மரணம்

திருகோணமலை- தம்பலகாமம், பொற்கேணி பகுதியில் பிறந்து 25 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது. இரவு குழந்தைக்கு பாலுாட்டி தூங்க வைத்த தாய், மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையை...

Read more
Page 19 of 426 1 18 19 20 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.