புதுக்குடியிருப்பு தொற்றாளரின் வைரஸ் வீரியம் மிக்கது; வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதகா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி...

Read more

சிறிலங்காவில் ஒரேநாளில் நால்வர் கொரோனாவுக்கு பலி

சிறிலங்காவில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது....

Read more

சிறிலங்காவில் 24குழுக்கள் வன்முறைகளில் தொடர்ந்தும் ஈடுபாடு

நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...

Read more

இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள்திறப்பு

இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலங்கள் திறந்து விடப்பட்டுள்ளது. குளத்திற்கு அதிகளவான நீர் வரத்து காணப்பட்டுகின்ற நிலையிலேயே குறித்த வான் கதவுகள் திறந்து விடப்பட்டது....

Read more

சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கை அளிக்கவில்லை

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி...

Read more

தமிழ் தரப்பிடமிருந்து ஜெனிவாவுக்கு தனித்தனியான மூன்று வரைவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானியா தலைமையில் இணை அனுசரணை நடுகள் புதிய பிரேரணையொன்றை கொண்டுவருவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில்...

Read more

சிறிலங்கா அரசு இரட்டை வேடம்; அம்பலப்படுத்தினார் கலாநிதி தயான்

அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய முன்னெடுப்புக்களை பகிரங்கமாக மேற்கொண்டு வரும் அதேநேரம், மாகாண சபை முறைமையை முழுமையாக ஒழிப்பதற்குரிய செயற்பாடுகளையும் சூட்சுமமாக முன்னெடுத்து வருவதாக ஐக்கிய...

Read more

செலவைக்குறைக்க புதிய யோசனையை வழங்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்

மாகாணசபைத் தேர்தல்களுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையும் நடத்தினால், செலவினங்களைக் குறைக்க முடியும் என்று, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார். நீண்ட காலம் இழுபறியாக...

Read more

ஐ;நா.ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் ஆராய்கிறது சிறிலங்கா அரசு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள,...

Read more
Page 182 of 426 1 181 182 183 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.