கொரோனா உதவி என்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் சிறிலங்காவில் தங்களின் சகாக்களுக்கு நிதியுதவி ?!?!

கொரோனா உதவி என்ற போர்வையில், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் சிறிலங்காவில் உள்ள தங்களின் சகாக்களுக்கு நிதியுதவிகளை அனுப்பக் கூடும் என்று, ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவின்...

Read more

அழிக்கப்படும் சாட்சியங்கள் ஆவண கையேடு வெளியீடு

அழிக்கப்படும் சாட்சியங்கள் என்ற  ஆவண கையேடு நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில்  இந்த நிகழ்வு...

Read more

வவுனியா பொது மருத்துவமனையில் 23 பேர் தனிமைப்படுத்தல்

வவுனியா பொது மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மருத்துவமனையில் காய்ச்சலுடன், அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட பெண்,...

Read more

தொடர் மழை திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் வெள்ளத்தில்

தொடர் மழையினால், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினாலும், இரணைமடுக் குளத்தின் இரண்டு...

Read more

யாழிலும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு

கொரோனா தொற்றினால் மரணமடையும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேருந்து...

Read more

யாழ்.மாநகர சபை பணியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்

யாழ்.மாநகர சபை பணியாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகையைப் பதிவு செய்யும் இயந்திரத்தை  சீர்செய்வதற்கு ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே...

Read more

தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம்

கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து சிறைகளில் உள்ள தமிழ்அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கவனயீர்ப்பு...

Read more

சிறிலங்காவின் சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டார்

சிறிலங்காவின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சபாநாயகரின் பாதுகாப்புப் படையில் உள்ள அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள...

Read more

யாழ்.மாநகரசபையின் மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்ட்

யாழ்.மாநகரசபையின் மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்டை நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இருப்பினும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது என்பது...

Read more

சிறிலங்கா விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக சிறிலங்கா விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என துறைமுக அதிகாரசபையின் தலைவர் மேஜர்...

Read more
Page 181 of 426 1 180 181 182 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.