யாழில் மழை மற்றும் கடும் காற்றினால், 58 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  நீடிக்கும் மழை மற்றும் கடும் காற்றினால், 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த...

Read more

அத்துமீறி மீன்பிடித்த நான்கு இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நான்கு இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்...

Read more

தயாகத் தமிழர்களுக்கு எரிக் சொல்ஹெய்மின் ஐந்தம்ச ஆலோசனைகள்

சிறிலங்காவில் எண்ணிக்கையில் சிறுபான்மை தேசிய இனத்தவர்களாக இருக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியயோர் தமது நியாயமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு காந்திய வழியான சத்தீவிக போராட்டங்களை கூட்டிணைந்து...

Read more

ஜெனிவாவில் ராஜபக்ஷவுக்கு காலஅவகாசம் வழங்கும் வகையில் சுமந்திரனின் யோசனை; விக்கி

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கடிதம் அனுப்ப வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, தமிழ் மக்கள்...

Read more

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு கூட்டமைப்பு கண்டம்

முஸ்லிம் மக்கள் தமது மதத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப உடல்களை புதைக்கும் உரிமையை மறுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். இது தொடர்பில் அரசு தாமதமின்றி இறுதி முடிவுக்கு வர...

Read more

மெகசின் சிறையில் கொரோனா; தமிழ் அரசியல் கைதிகள் அவசர கோரிக்கை

தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள்...

Read more

கொரோனாவுக்கு பின்னர் பலாலி திறக்கப்படுமென இந்திய துணைத்துவரிடம் டக்ளஸ் வாக்குறுதி

யாழ். சர்வதேச விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். சர்வதேச விமான நிலையம்...

Read more

சிறிலங்காவில் கால்பகுதிக்கும் தங்கள் திட்டத்தை அமெரிக்கா கைவிடப்போவதில்லை

எம்.சி.சி.உடன்படிக்கை கைவிடப்பட்டுள்ள போதிலும் சிறிலங்காவில் கால்பகுதிக்கும் தங்கள் திட்டத்தை அமெரிக்காவும் அதன் சகாக்களும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை என தொழில்சார்நிபுணர்கள் தேசிய முன்னணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. எம்.சி.சி...

Read more

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் கைது தொடர்பான அறிக்கை ஊர்காவற்றுறை நீதிவான்...

Read more

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய மூவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை...

Read more
Page 188 of 426 1 187 188 189 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.