சிறிலங்காவில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

கிவுல் ஓயா திட்டத்துக்கு, அனுமதி கொடுத்துள்ளீர்களா? சாள்ஸ் நிர்மலநாதன் ஆளுநரிடம் கேள்வி

கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில், வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகளை அழித்து, சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு, விவசாய காணிகள் வழங்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம்...

Read more

அமெரிக்க தூதுவர் யோசனைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வரவேற்பு

ஜெனிவா கூட்டத்தொடரில், சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய வலுவான பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் முன்வைத்துள்ள யோசனைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

யாழ்ப்பாணக் குடாநாட்டில், நேற்றிரவு கடும் மழை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், நேற்றிரவு கடும் மழையின் போது, காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் கடலுக்குள் சரிந்து வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும், காலநிலை...

Read more

இன்று ஐந்தாவது நாள் முல்லைத்தீவு மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம், இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக...

Read more

மட்டக்களப்பு விபத்தில், இளைஞன் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, செம்மண்ணோடை- கறுவாக்கேணி வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், இளைஞன் ஒருவர், உயிரிழந்துள்ளார். உந்துருளியும், உழவு இயந்திரமும், நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

Read more

கிழக்கு மாகாணத்தில், இரண்டாவது கொரோனா மரணம்

கிழக்கு மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றினால்,    இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் தெரிவித்துள்ளார். 63 வயதுடைய, ஒலுவில் பிரதேசத்தைச்...

Read more

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, தமிழகத்துக்கு, படகுச்சேவை

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, தமிழகத்துக்கு,  படகுச்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்...

Read more

மட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புர கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு

மட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புரத்தில் உள்ள கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறிலங்கா காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். போர்க் காலத்தில், ஆலய வளாகத்தில் ஆயுதங்கள்...

Read more

வான்பாய்ந்தது விசுவமடு குளம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள, விசுவமடு குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசுவமடு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும்,...

Read more
Page 189 of 426 1 188 189 190 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.