அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே...

Read more

ஜெனிவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும்

ஜெனிவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற...

Read more

கொறடா பதவி துறந்தார் சிறீதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளார். இதுகுறித்து, ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது, கொறடா பதவியில் இருந்து விலகியமையை...

Read more

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி வரை ஒத்திவைப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி...

Read more

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்ன வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை தை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மயிலத்தமடு,...

Read more

காங்கேசன்துறை பகுதி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்துத் தொழிற்சாலை மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல், வடமாகான ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் வடமாகாண ஆளுநர்...

Read more

சர்வதேச நிதி நிலையத்தை அமைப்பதற்காக சீன ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதலீடு

சர்வதேச நிதி நிலையத்தை அமைக்கும் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக சீன துறைமுக பொறியியல் கம்பனி உள்ளிட்ட நிறுவனங்கள் சிறிலங்காவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளன. ...

Read more

யாழ்.மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்.மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை  இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்...

Read more

மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்

சிறிலங்காவில், மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

Read more

சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு…

2020 ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராதனையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவினால்...

Read more
Page 190 of 426 1 189 190 191 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.