மட்டு.வில் பாதுகாப்பு அதிகரிப்பு-ஐ.ம.ச உறுப்பினர்கள் விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் காவல்துறையினர் விசேட சோதனை...

Read more

விஜயதாஸவின் மகன் கைதாகி பிணையில் விடுதலை

கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில்...

Read more

நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக, கோகாலை மேல்நீதிமன்றில், சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்....

Read more

30 வருட போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர அனுமதிக்குமாறு ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை

கடந்த 30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

அனலைதீவு சென்ற கஜதீபன் கடலுக்குள் தவறி வீழ்ந்து காயம்

அனலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட போது வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து காயமடைந்துள்ளார். ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்குதுறைப் பகுதியில் நேற்று...

Read more

புலிகள் தனிநாட்டைப் பெற்றிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்கிறார் தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் சிறிலங்கா இன்று எதிர்கொண்டிருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்...

Read more

பிசுபிசுத்துப்போனது மஹிந்தவின் கூட்டம்- 8 பங்காளிகள் பங்கேற்கவில்லை

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், நடத்தப்பட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, எட்டுக் கட்சிகள் புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்...

Read more

கொழும்பு துறைமுக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இன்றும் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தல் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது. தலைமை...

Read more

‘பல்டி’ அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசியல் நோக்கம் கொண்ட உள்ளூர் தரப்புகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்தாக தாம் கூறவில்லை என்றும், சர்வதேச சக்திகளையே தாம் குறிப்பிட்டதாகவும், பேராயர் கர்தினால்...

Read more

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினை அமெரிக்கா, இந்தியா சீர்குலைக்க முயற்சி

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீர்குலைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். “இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின்...

Read more
Page 20 of 426 1 19 20 21 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.